14 2
இலங்கைசெய்திகள்

தங்காலை பொலிஸாரிடம் விமல் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை

Share

தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இதன்படி இன்று (06.10.2025) முன்னிலையாக முடியாது என்று முன்னாள் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி எதிரிவரும் ஞாயிற்றுக்கிழமை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக படகுடன் கைது செய்யப்பட்ட பெலியாட் சனா என்ற நபரின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...