tamilni 506 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

Share

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதியுடன் அவரது மூன்று மாத பதவிக்காலம் நிறைவடைகின்றது. ஆனால் அவருக்கான பதவி நீடிப்பு குறித்தோ வேறு தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.

எனினும் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் பொலிஸ் மா அதிபர் பதவியில் நிலைத்திருப்பார் என்றே பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...