செய்திகள்அரசியல்இலங்கை

அபிவிருத்திக் குழுத் தலைவரின் கூட்டத்தில் கூறப்பட்ட விடயம் பொய்த்தது!-

Share
theelipan
Share

வவுனியாவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் கூட்டம் நடாத்தியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் 80 வீத பாடசாலைகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது பொய்த்துப்போயுள்ளது.

அதிபர் ஆசிரியர்கள் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் அபிவிருத்திக் குழுத் தலைவரினால் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது பாடசாலைகள் 21 ஆம் திகதி அதிபர் ஆசிரியர்களுடன் திறக்கப்படும் எனவும் அது 80 வீதமாக இருக்கும் எனவும் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று 21 ஆம் திகதி வவுனியாவில் ஒரு சில பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது.

இதனூடாக அபிவிருத்தி குழு தலைவர் நடத்திய கூட்டம் பொய்த்துப்போயுள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...