அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைத்துவம் தேவைப்படும் போது வழங்குவோம்! – கூறுகிறார் ராஜித

Rajitha Senaratne.jpg
Share

” தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். மதவாதத்தை வெறுக்கின்றனர். இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க இது சிறந்த ஆரம்பமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனவாதமும், மதவாதமும்தான் இந்நாட்டுக்கு சாபக்கேடாக இருந்தது. இவற்றை தூண்டிய பிக்குகளை மக்கள் இன்று நிராகரிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இது சிறந்த விடயமாகும். தன்னெழுச்சியான போராட்டத்துக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் தேவைப்படும். அதனை நாம் வழங்குவோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறும்.” – என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....