செய்திகள்இலங்கைபிராந்தியம்

”வாகனத்தின் பிரேக் எங்களிடமே இருக்கிறது” – ஜே.வி.பி

Share
7b78dc0381136f79ecc6f66106be9194 XL
Share

” எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்.”- என்று ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார்.

” ‘பிரேக்’ இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி அமையுமென தெரியவில்லை. நாட்டை கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டனர்.

தற்போது நாம் மக்களை நேரில் சந்திக்கின்றோம். ஆட்சியை பொறுப்பேற்குமாறு அவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதுவரை காலமும் பலமான எதிர்க்கட்சிக்கான ஆணையை வழங்குமாறே நாம் மக்களிடம் கோரினோம். தற்போது ஆட்சி அதிகாரத்தை கோருகின்றோம்.

நாட்டை ஐந்தாண்டுகளுக்கு எங்களிடம் தாருங்கள், சிறப்பாக செய்து காட்டுகின்றோம்.” என்றும் லால்காந்தா குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...