வயம்ப பல்கலையில் பகிடிவதை! – 35 மாணவர்கள் சிக்கினர்

வயம்ப பல்கலைக்கழகம்

வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் தொடர்பாக 35 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version