நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இன்றைய தினம் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், வாகனங்களை வரிசையில் நிறுத்தி விட்டு இளைஞர்கள் கூட்டமாக கார்ட்ஸ் விளையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன.

#SriLankaNews
Leave a comment