Bigg Boss Tamil Poster
இலங்கைசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியது யார்?.. இவர்தானா

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ரியாலிட்டி ஷோ.

எதை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.

50வது எபிசோட் ஸ்பெஷலாக பிக்பாஸ் 8 வீட்டில் மீண்டும் அர்னவ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்ட் கார்ட்டு என்ட்ரி போட்டியாளர் ஷிவக்குமார் எலிமினேட் ஆகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...