கெடுபிடிகளுக்கு மத்தியில் சிவாஜிலிங்கம் திலீபனுக்கு அஞ்சலி

SIBAA

தியாகதீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 10.48 மணிக்கு சுடேறேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம்.

இதன்போது அவரது அலுவலகத்துக்கு முன்பாக பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டு சூழ்ந்து காணப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version