வலிதென்மேற்கு சபை உறுப்பினரின் வீட்டை தாக்கியவர்கள் கைது!!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டை இன்று மாலை தாக்கிய கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version