tamilni 213 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் போராட்டத்தில் புறக்கணிக்க எவரும் இல்லை

Share

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற தற்போதைய போராட்டத்தில் புறக்கணிக்க எவரும் இல்லை என்று கூறிய ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

எனவே இன்று சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தி உள்வாங்கிக் கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்று கூறியுள்ளார்.

தற்போதைய போராட்டத்தில் சமூகத்தில் யாரையும் புறக்கணிக்க முடியாது.ஜே.வி.பி.யாக இருந்தபோது சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழு மட்டுமே அதில் உள்வாங்கப்பட்டது.

எனினும் தற்போது முற்போக்கான விடயங்களைச் செய்யத் தயாராக இருக்கும் அனைத்துக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தியாக உள்வாங்குவதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....