fff
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முடிவெட்ட சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Share

முடிவெட்டும் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட கருவியை பயன்படுத்தும் போது தீப்பரவல் ஏற்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அதிகமான தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி அதன் மூலம் தங்களை அழகுப்படுத்தி கொள்கிறார்கள்

இதன்போது சிலருக்கு ஒவ்வாமை, அல்லது தொழிநுட்ப சாதனங்கள் கோளாறுகள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்திருக்கும். இது போன்ற காட்சிகளை அன்றாடம் தமது சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.

அந்த வகையில் தலைமுடி வெட்டி கொண்டிருக்கும் போது தொழிநுட்பச் சாதனமொன்றை பயன்படுத்த முனையும் போது திடீரென குறித்த கடையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் அந்த கடையை ஏரித்து சாம்பலாக்கியதுடன், குறித்த நபருக்கும் தீ காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்காரரின் அறியாமையினால் ஏற்பட்ட விபத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

#srilanka

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...