tamilni 35 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

Share

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கும் காலங்களில், அதன் தேவைகள் குறித்து இந்தியா மிகவும் கரிசனை கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.

ஏனெனில் கடனில் மூழ்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ ஒரு உறுதியான கட்டமைப்பை உருவாக்க இந்தியா எதிர்பார்க்கிறது என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...