sajith resign
இலங்கைசெய்திகள்

அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன – எதிர்க்கட்சி தலைவர்

Share

நாட்டினுடைய வளங்களை துச்சமாக கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம் , மறுபுறத்தில் அப்பாவிப்பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதனை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நடைபெற்றுவருவதாக கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

இவையனைத்தும் நாட்டினுடைய பொதுச்சொத்துக்கள் என குறிப்பிட்ட அவர் இவை ஒரு தனி நபருக்கோ அல்லது குழுவுக்கோ சொந்தமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அதிகாரத்தை வைத்தோ அல்லது பணபலத்தின் மூலமாகவோ இந்தக் காணிகளை எந்தத்தரப்பினை சேர்ந்தவர்களும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் அராசாங்கம் நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய அவர் , உரிய சட்டங்களுக்கு மாறாக நடைபெறுகின்ற நிலஅபகரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...