இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

Share

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

தாய்லாந்து அரசாங்கத்தினால் 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லும் ஏற்பாடானது தற்போது நடைபெற்று வருகின்றது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து காலை 3மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு முத்துராஜா யானை தகுந்த பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது.

russian illusion -76 என்ற விமானத்தில் பாதுகாப்பான கூட்டில் வைத்து யானை செல்ல தயாராகியுள்ளது.

இன்று காலை 7மணியளவில் இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

யானையின் உடல்நிலை மோசமாகி வருதால் இந்த யானையை தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் தன் நாட்டிற்கே கொண்டு செல்வதாக இலங்கை அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வளர்ப்பு உயிரினங்களை பாதுகாக்கும் சக்தி இலங்கையிடம் குறைந்து காணப்படுகின்றது என்று இந்த சம்பவத்தினூடாக தெரிகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...