கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம் e1651777112965
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கோட்டை ரயில் நிலையத்தில் இன்றிரவு பதற்றம்!

Share

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பு – கோட்டையிலிருந்து இரம்புக்கனை மற்றும் பொல்காவலை நோக்கிப் பயணிக்கும் இரவுநேர ரயில்களும், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவையும் திடீரென இடைநிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். அத்துடன் அமைதியின்மையும் ஏற்பட்டது.

ரயில் சாரதிகள் இல்லாததன் காரணமாக இரவு நேர ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டன என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SrilLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...