tamilni 161 scaled
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Share

சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக அனுராதபுர அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன் போது குறித்த அலுவலகத்தில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பணிகள் இடைநிறுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்கு நேரத்தை ஒதுக்கியவர்கள் தாங்கள் விரும்பும் நாளில் சேவைகளைப் பெற முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...