செய்திகள்இந்தியாஇலங்கை

இருமடங்காகும் ஆசிரியர் சம்பளங்கள்!!!

Developing Appropriate Salary Raise Levels for Your Business
Share

கர்நாடக மாநில ஆசிரியர்களின் சம்பளம் இருமடங்காக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியால் நிர்வகிப்படுகிறது.

கர்நாடக மாநில விருந்தினர் விரிவுரையாளர்கள் தமக்கான ஊதியத்தை அதிகரித்து தருமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு மூவர் அடங்கிய குழுவை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில் குறித்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதனையடுத்து கருத்த தெரிவித்த கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா,

விருந்தினர் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனிப்பட்ட முறையில் தனிக் கவனம் செலுத்தியிருந்தார்.

விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரமும், யுஜிசி நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.26 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.32 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.என்றார்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...