3 9
இலங்கைசெய்திகள்

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்தி.. : மறுக்கும் இலங்கை கடற்படை இலங்கை விமான பயணம்

Share

தமிழகம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்களை கோடிட்டு தமிழக ஊடகங்கள் இதனை செய்தியாக்கி வருகின்றன.

பருவகால மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், கடலில் மீன்பிடிக்கச் சென்றபோதே, அவர்கள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தம்மை விரட்டியடித்ததாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இலங்கை விமான பயணம்

எனினும் இலங்கையின் கடற்படையினர் இந்தக்குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...