பதவி விலகுவது உறுதி! – ஜனாதிபதி அறிவிப்பு

gota ranil 2

தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version