அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொல்லியல் திணைக்களத்தின் முகத்தில் அறைந்த சுகாஸ்!

yBAja6JVFuS4BwS6XRdF 1
Share

தமிழ் மக்களின் மனம் வெதும்பி நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில்  கிளிநொச்சியில் உள்ள சைவக் கோயிலொன்றை ஆக்கமிக்க முயன்ற தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்கள் முன்னணியின’ பேச்’சாளும் சட்டத்தரணியுமான சுகாஸ் தஒரு சிங்களவர் கூட வசிக்காத கிளிநொச்சி உருத்தீீஸ்வரம் கோவிலில் பொளத்த எச்சங்கள் இருப்பதாக  குறிப்பிடுவது தமிழ் மக்கள் மீீதான ஒரு ஆக்கிரமிப்பு என்று குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் இந்தக் கைங்கரியத்தை செய்வதை கண்டித்த அவர் தமிழர் பகுதிகளில் அழிவடையும் நிலையில் உள்ள இந்த ஆலயங்களை  மீட்கும் நடவடிக்கையில்  தொல்லியல் திணைக்களம் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டார்​.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...