தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

90

நாட்டில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு அவுஸின் விலை ஆயிரத்து 791 டொலரிலிருந்து ஆயிரத்து 786 டொலலாகக் குறைவடைந்துள்ளது என உலக சந்தையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் சில நாட்களில் விலை உயரலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version