Three people arrested 25465
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளுடன் மாட்டிய மாணவர்கள்

Share

யாழ்ப்பாணம் கலட்டிப்பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் மூனறு மாணவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மற்றையவர் கொழும்பு பலகலைக்கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், போதைப் பொருட்களை விற்பனை செய்த ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...