யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்து, கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, மாநகர முதல்வரின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்து, சபையின் மாரபைக் காப்பாற்று போன்ற பல்வேறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment