tamilni 579 scaled
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலிருந்து வெளியேறியுள்ள பலர்

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலிருந்து வெளியேறியுள்ள பலர்

கடந்த இரண்டு வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுமார் 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூற்றுப்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவையில் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 70,000 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் விமான தொழில்நுட்ப வல்லுநர் பணிபுரிய முடியும் எனவும், அதிகபட்ச சம்பளம் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா வரை பெற முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 10 இலட்சம் ரூபா உயர் சம்பளம் கோருவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...