tamilni 579 scaled
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலிருந்து வெளியேறியுள்ள பலர்

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலிருந்து வெளியேறியுள்ள பலர்

கடந்த இரண்டு வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுமார் 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூற்றுப்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவையில் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 70,000 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் விமான தொழில்நுட்ப வல்லுநர் பணிபுரிய முடியும் எனவும், அதிகபட்ச சம்பளம் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா வரை பெற முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 10 இலட்சம் ரூபா உயர் சம்பளம் கோருவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...