இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த நட்டத் தொகை வெளியானது

Share
3 49
Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த நட்டத் தொகை வெளியானது

2024 ஒக்டோபரில் முடிவடைந்த ஏழு மாதங்களுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய 1.96 பில்லியனை ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

போக்குவரத்து வருமானத்தில் 14.9 சதவீதம் சரிவு ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நிறுவனத்தை தனியார்மயமாக்காமல் மாற்றுத் திட்டங்களை ஆராய்வதாகக் கூறியுள்ளது.

நிதி அழுத்தத்தைக் குறைக்க, அரசாங்கம் குறித்த நிறுவனத்துக்கு நிதிப்பங்களிப்புகளையும் 2024 இல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...