16 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

Share

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் முதன்மையான ஒருவராக காணப்படுகின்றார்.

எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவிற்கு மக்களின் ஆதரவின் வெளிப்பாடு வேறுபட்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் சஜித்தின் ஆதரவாளர் சிலர் சுட்டிக்காட்டக்கூடிய விடயம் அல்லது அவர்கள் உருவாக்கி வரும் விம்பம் என்னவெனில், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு-கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மாவட்டங்களில் மிக மோசமான வாக்குகளை கோட்டபாய பதிவு செய்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித், வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் முழுமையான வாக்குகளை பெற்று முதலிடத்திற்கு வந்தார். எனவே இம்முறையும் அதிக வாக்குகளை பெறுவார் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....