rtjy 78 scaled
இலங்கைசெய்திகள்

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

Share

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில், மட்டக்களப்பு – சித்தாண்டியில் இருந்து ஈரள குளத்துக்கு செல்லும் சந்தன மடு ஆறு இரண்டு நாட்களாக பெருக்கெடுத்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரள குளம் செல்லும் பிரதான வீதியே இவ்வாறு நீர்பெருக்கெடுத்து காணப்படுகின்றது.

சித்தாண்டியில்இருந்து சுமார் 18 கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பிரதான வீதியில் உள்ள சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு நீண்ட காலமாக பாலம் ஒன்று அமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் அங்கு செல்லும் மக்கள் பாரிய சிரமத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...