rtjy 78 scaled
இலங்கைசெய்திகள்

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

Share

சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில், மட்டக்களப்பு – சித்தாண்டியில் இருந்து ஈரள குளத்துக்கு செல்லும் சந்தன மடு ஆறு இரண்டு நாட்களாக பெருக்கெடுத்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரள குளம் செல்லும் பிரதான வீதியே இவ்வாறு நீர்பெருக்கெடுத்து காணப்படுகின்றது.

சித்தாண்டியில்இருந்து சுமார் 18 கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பிரதான வீதியில் உள்ள சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு நீண்ட காலமாக பாலம் ஒன்று அமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் அங்கு செல்லும் மக்கள் பாரிய சிரமத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...