வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

Share

வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற போது கொந்தா எனப்படும் காட்டு யானை தாக்கியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தின் போது யுவதியுடன் மேலும் சில வெளிநாட்டவர்களும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர், அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டியதையடுத்து, யுவதி அம்புலன்ஸ் மூலம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...