11 37
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை இலங்கை மறுபரிசீலனை செய்யுமா?

Share

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை இலங்கை மறுபரிசீலனை செய்யுமா?

பொதுமக்களுக்கு கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி துணை அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பேசிய துணை அமைச்சர், புதிய நிர்வாகத்தின் கீழ் IMF ஒப்பந்தம் ஏற்கனவே பகுதி திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:
வருமான வரி வரம்பை ரூ.150,000 ஆக உயர்த்துதல்.
பால் பொருட்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு அளித்தல்.
கற்கை எழுதுபொருட்கள் வாங்குவதற்குத் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.6,000 ஒதுக்குதல்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...