2 21
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

Share

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும்(australia cricket team) இலங்கை அணிக்கும்(sri lanka cricket) இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சிறிலங்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி வருமாறு, – சரித் அசலங்க (அணித்தலைவர்), பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் திக்சனா, துனித் வெல்லேஜ், ஜெஃப்ரி வந்தசே, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்க

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...