tamilni 182 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை!! கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Share

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய கல்வி தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தக விநியோகம் பூரணப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 683acae98351e
இலங்கைசெய்திகள்

பலாலி விமான நிலையத்தில் கைதான இலங்கை அகதி : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை...

25 683c2655c7d7d
இலங்கைசெய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது...

8
இலங்கைஉலகம்செய்திகள்

உலக அழகிப் போட்டி – 2025! இலங்கையின் அழகி அனுதிக்கு ஹரினியின் செய்தி..

சர்வதேச அரங்கில் இலங்கையை கண்ணியத்துடனும், பெருமையுடனும் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு அனுதி குணசேகரவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி...

25 683c09b063fe9
இலங்கைசெய்திகள்

யாழில் வீதியில் நின்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்ற நபர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற...