5 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்திய றோவின் முக்கிய முடிவு

Share

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்திய றோவின் முக்கிய முடிவு

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது.

உட்கட்சி மோதல்களும், இரகசிய காய்நகர்த்தல்களும் என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை அரசியல் களம் நகர்கின்றது.

இனிவரும் நாட்களில் இந்தநிலை மேலும் தீவிரமடையவுள்ளதுடன், சர்வதேசத்தின் பார்வையும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மீது நிலைகொண்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வுத் துறையான றோ வின் முடிவு மற்றும் நகர்வுகள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் விபரித்துள்ளார்.

மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கையாள்வதில் பலருக்கு திண்டாட்டமான நிலை காணப்படுகின்றது என்றும் புலனாய்வுச் செய்தியாளர் நிலாம்டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...