3 27
இலங்கைசெய்திகள்

அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

Share

அரச புலனாய்வின் முக்கிய தகவல்! பெரும் பாய்ச்சலுக்கு தயாராகும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை பெறுபவர் 40 வீதமான வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறுபவர் 35 வீதமான வாக்குகளையும் பெற உள்ளதாக அரச புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாய்ச்சலுக்கு தயாராகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலை உருவாகி வருகின்றது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பில் அதிகளவான வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அதிகளவான இளைஞர்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...