19 11
இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

Share

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

இலங்கையின் அரசியலில் இந்திய றோவின் ஆதிக்கம் மிக மிக அதிகம் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு ஒப்பந்தத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக கூட்டமைப்பின் தமிழ் தேசிய பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போதே தெரிவித்துள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையுடன் கலந்தாலோசித்து தமிழர்களுக்கு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா இதுவரை தயாராக இல்லை எனவும் ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஏதோ ஒரு வகையில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உந்து சக்தியுடன் இந்தியா செயற்படுவதாகவும் அவர் தெரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...