இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு

Share
tamilni 83 scaled
Share

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் 7 ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலை 10.30 மணிக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி தனது சிம்மாசன உரையை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும், நேர்த்தியாகவும் நாடாளுமன்ற அமர்வுகளை மேற்கொள்ள நாடாளுமன்றத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அன்றைய அமர்வின் போது மரியாதை அணிவகுப்பு, துப்பாக்கி வேட்டுகள், பாதுகாப்பு தொடரணி, பாதுகாப்பு பணியாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற எந்த அம்சங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...