செய்திகள்இந்தியாஇலங்கை

இந்தியாவிற்கு மேலும் கடனாளியாகும் இலங்கை!!

Webp.net resizeimage
Share

இலங்கை சர்வதேச சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

கடன்சலுகை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...