tamilni 416 scaled
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

Share

பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் அபாயம்!

முறையாக மறுசுழற்சி செய்யாவிட்டால் கடலில் உள்ள மீன்களை விட அதிக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் மிதக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், இலங்கைக்கு வருடாந்தம் 45,000 தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதற்கு 27,000 கோடி ரூபா செலவிடப்படுவதுடன் இந்த பிளாஸ்டிக் சிதைவதற்கு சுமார் 700 வருடங்கள் ஆகும்.

இந்த 750,000 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் மண்ணே இருக்காது.

ஒரு வருடத்தில் நான்கரை இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதில் சுமார் 144,000 டன்கள் மீண்டும் சேகரிக்கப்படுகின்றன.

ஆனால் அதன் பின்னரும் ஐம்பதாயிரம் டன்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...