6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

Share

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

நாடளாவிய ரீதியில் சற்று முன்னர் தீடிரென மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

திடீர் மின்சார தடையின் நிமித்தம் வைத்தியசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் என்பன தடைபெற்று மக்கள் பலதரப்பட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை விதிக்கப்பட்டமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தால் என்னவாகும் என்பது குறித்தும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...