22 16
இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்

Share

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், மன்னார் பொலிஸாரினால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...