22 16
இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்

Share

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், மன்னார் பொலிஸாரினால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Share
தொடர்புடையது
25 6839e6fb171fc
இலங்கைசெய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட அரச வங்கி காசளர் கைது

இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு...

25 6839ea056de1c
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில்(Jaffna) பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை...

harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...