பருத்தித்துறையில் குவிந்த சுறா மீன்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவற்றை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

65 3

#SriLankaNews

Exit mobile version