tamilni 115 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான்

Share

தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான்

பதுளை மாவட்டத்திலுள்ள பசறை- கோணக்கலை தோட்டத்திற்கு கிழக்கு மாவட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த தோட்ட விஜயத்தை இன்றையதினம் (07.07.2023) மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Field Officer)அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில் தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ப்பிடப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....