7 8
இலங்கைசெய்திகள்

மகிந்த கோரினால் பாதுகாப்பு வழங்கத் தயார்! மகிந்த ஜயசிங்க

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் பாதுகாப்பு வழங்கத்தயார் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மகிந்த அதிகாரிகளுக்கு குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது மகிந்த ஜயசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச பெருந்தொகை மக்கள் பணத்தை நீண்ட காலமாக விரயமாக்கி உள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...