24 660bb70f3af16
இலங்கைசெய்திகள்

ஸ்கொட்லண்ட் யார்ட் – அமெரிக்க உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கவும்

Share

ஸ்கொட்லண்ட் யார்ட் – அமெரிக்க உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கவும்

புதிய ஜனாதிபதியாக தாம், பதவியேற்றால் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland yard) மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் (FBI ) போன்றவற்றுடன் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(02.04.2024) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

பதவியேற்ற பின் இரு மாத காலப்பகுதிக்குள் 1948 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்குள் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland yard) மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் (FBI ) போன்றவற்றுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...

images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...