பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version