சபையில் சத்தியாக்கிரகம்

image 44d68a3c01

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான திலிப் வெதஆராச்சி, சபை நடுவே அமர்ந்து இருந்து சத்தியாக்கிரகம்.

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே அவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version