tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

Share

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

சரத் ஹேமசந்திர எனும் சிங்கள பௌத்த பொலிஸ் அதிகாரியே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றினார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறித்த சம்பவத்தினைத் தொடர்ந்து, சரத் ஹேமசந்திரனின் இரு பிள்ளைகளினதும் கல்வி நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் தமிழ் நீதிபதியான இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன், அவரது வீட்டையும் கட்டிக் கொடுத்தார். இதற்கு வெளிநாடுகளில் உள்ள அவரது தமிழ் நண்பர்கள் உதவினார்கள்.

குறித்த செயற்பாடுக்கு நன்றி செலுத்துவதற்காக எனது மூத்த சகோதரன் மேஜர் ஜெனரல் ஆனந் வீரசேகர, அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

எமக்கிடையில் தமிழ்-சிங்கள வேறுபாடுகள் காணப்படவில்லை. பௌத்த-இந்து மோதல்களும் இல்லை. அதனை புதிதாக உருவாக்க வேண்டாமென நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கோருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...