இலங்கைசெய்திகள்

சாந்தனின் இறுதிக் கட்டத்தில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் அம்பலம்

tamilnaadi 49 scaled
Share

சாந்தன் சுகயீனம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மிகப்பெரிய பழிப்பாவத்தை சுமக்க வேண்டிய சூழல் உருவாகப் போகின்றது என்று அரசியல் பிரமுகர்கள் பலராலும் பேசப்பட்ட போதிலும் எவரும் இந்த விவகாரத்தினை முக்கிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகம் நலன் சார்ந்தது அவர் அவர் பிரச்சினையை மாத்திரம் எண்ணி சிந்திக்குமே தவிர பொது நலன் சார்ந்து சிந்திக்காது இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த அடிப்படையிலேயே சாந்தனின் மரணத்தை பார்க்க வேண்டும். சாந்தனின் மரணம் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் துயர் ” என கூறியுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...