9
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

Share

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும், முறையான வழிமுறையின்படி அவர்கள் கைது செய்யப்படாவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (31.01.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து புதிய அரசாங்கம் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் .

கூடுதலாக, தற்போதைய அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு பெற தேவையற்றவர்களுக்கும் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.இது தேவையற்ற விடயம்

மேலும், ஒரு உண்மையான குற்றவாளி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டாலும், அவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் அதை வழங்குவது குறித்து ஒரு வெளிப்படையான கொள்கையை பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...