24 6663ecea9d6f0
இலங்கைசெய்திகள்

மொட்டுக்கட்சியின் முக்கிய பதவியில் ரோஹித

Share

மொட்டுக்கட்சியின் முக்கிய பதவியில் ரோஹித

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் (Colombo) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல்பீடக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியலமைப்பில் புதிய தேசிய அழைப்பாளர் பதவியை அறிமுகம் செய்வதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...